Breaking
Sat. Dec 6th, 2025

முஸ்லிம்கள் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாகும் – ரண்முத்தகல சங்கரத்ன தேரர்

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் (12.07.2016 செவ்வாய்கிழமை) அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல்(பிலால் ஹாஹி) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஒற்றுமைக்கான நோன்பு…

Read More

நிஷா பிஷ்வால் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய தெற்காசிய பிராந்தியங்களுக்கான, அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் அவர்களை, செயற்பாட்டுக்குழுவினர் நேற்று (13) மதிய போசனத்தின்…

Read More

நீதிமன்றத்தில் ராம்குமார் ஆஜர்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் 14ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத்…

Read More

12 மீனவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை

-ரஸீன் ரஸ்மின் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்திலுள்ள சிறுகடலில் தடை செய்யப்பட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12…

Read More

தாஜூடின் கொலை வழக்கு : சீ.சி.டி.வி ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்பிப்பு!

பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கிடைக்கப் பெற்ற சீ.சி.டி.வி( CCTV) ஆதாரங்களில் இருந்து 10 டி.வி.டிகள் (DVD) மற்றும் சி.டி(CD)…

Read More

கணிணி மயப்படுத்தப்படும் சதொச விற்பனை நிலையங்கள்

சதொச விற்பனை நிலையங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் கணிணி மயப்படுத்தப்படும். இலங்கை மன்றக்கல்லூரி செயலமர்வில் ரிஷாட் அறிவிப்பு -சுஐப் எம் காசிம் நாடளாவிய ரீதியில்…

Read More

ஆசிரியர் தாக்கி அதிபர் வைத்தியசாலையில்

நேற்று (12) வகுப்பறையில் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில்…

Read More

ஸாகிர் நாயக்கும் சதிகளும் (Poem)

-Mohamed Nizous - தூய இஸ்லாத்தை துணிவோடு சொல்லுகின்ற நாயக்கை எதிர்ப்பவர்கள் நான்கு வகை மனிதர்கள் தீயாக இயங்குகிறார் திருட்டுத் தனம் புரிகின்றார் சாயங்கள்…

Read More

சிறந்த பாடசாலை தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக அதிக நிதி!

"கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் செயற்திட்டத்தின் கீழ் 7000 பாடசாலைகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும்…

Read More

இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் பொருட்டு இன்று (13) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக…

Read More