வில்பத்து அழிக்கப்படுகிறது எனக் கூறி இனவாதத்தை தூண்டுகின்றனர் – வவுனியா தேரர்கள்

வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு, கூமாங்குளம் ஆகிய கிராமங்களுக்கு கண்காணிப்பு விஜயம் Read More …

கற்பிட்டி மீனவ சங்க உறுப்பினர்களுக்கு உதவி

கற்பிட்டி பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கண்டல்குடா, வன்னிமுந்தால் மற்றும் தில்லையூர் பிரதேச மீனவ சங்க உறுப்பினர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், Read More …

பா.உ. நவவியினால்  புத்தளம் பாடசாலைக்கு பல்ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு 

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு 2017ம் ஆண்டுக்கான ஆறாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.எஸ்.சீ. யாஹ்கூப் (நளீமி) அவர்களின் தலைமையில் அண்மையில்பாடசாலை Read More …

சுய தொழில் புரிவோருக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

கைத்தொழில் மற்றும் வர்த்தக ராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாசா அவர்களது அழைப்பை ஏற்று சுய தொழில் புரிவோருக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் அண்மையில் அமைச்சர் றிஷாத்  கலந்து Read More …

வட்ஸ் அப் ‘வீரர்’களுக்கு சட்டத்தரணி சிராஸ் படிப்பித்த பாடம் !

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அவதூறு பரப்புகின்ற செயற்பாடுகள் நமது சமூகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் அவ்வாறான ஒரு குழுவினருக்கு சரியான பாடம் Read More …

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு)

நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர் றிஷாத் (இன்று இரவு 10:30 இற்கு) தெரண தொலைக்காட்சியின் நேரடி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்றிரவு பங்கேற்கின்றார். வில்பத்து Read More …

ஒரு அகதியின் குரல் அகதிகளுக்காக ஒலித்தது

இப்றாஹிம் மன்சூர் அமைச்சர் ஹக்கீம் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் ஏன் இந்தளவு அசிரத்தையாகவுள்ளார் என்ற சிந்தனை அடிக்கடி மேலெழும்.அதற்கான விடையை நேற்று நேத்ரா Read More …

இனவாதம் இன ஒற்றுமையை வலியுறுத்துகிறதா?

-M.M.A.Samad – இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த – சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனையவர் Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலியின் அதிரடி; காணமல் போன படகுகள் கண்டுபிடிப்பு

நேற்று [2016/01/05] அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தினர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் Read More …

வில்பத்து பிரச்சினை: முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு (வீடியோ)

வில்பத்து தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைப்பாடுதொடர்பில் கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது. විල්පත්තු ගැටළුවට මුස්ලිම් දේශපාලන නායකයින් එකතුවෙයි පදිංචියට ගියේ කල්ලතෝනියින් නෙවෙයි Read More …