கடல்சார் மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை – பிரதமருக்குக் நவவி MP கடிதம்

புத்தளம் மாவட்டத்திற்கான கடல் சார் பல்கலைகழகம் (Ocean University) மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை (Hotel School) ஆகிய கற்கை நிலையங்களுக்கான நிர்மாண வேலைகளை துரிதமாக மேற்கொள்ள Read More …

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றி வளைப்பில் மேலும் 135 வர்த்தகர்கள் அகப்பட்டனர்!!!

அமைச்சின் ஊடகப் பிரிவு வியாபாரச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் அரிசிப்புரளிக்கு முடிவு கட்டும் வகையில் அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் Read More …

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. Read More …

வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேறவில்லை: வடமாகாணசபையில் பிரேரணை

-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக Read More …

தொழில் பெறுவதில் உள்ள சவால்களை முறியடிப்போம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவரும் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ M.H.M . நவவி ஹாஜியார் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை Read More …

“உணர்ச்சிவசப்பட வேண்டாம்” தம்புள்ளை விவகாரம் தொடர்பில் உலமா சபை

தம்­புள்­ளையின் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்கு கடந்த சில தினங்­க­ளாக விடு­க்­கப்­படும் சவால்கள் தொடர்பில் முஸ்­லிம்கள் உணர்ச்­சி­வ­சப்­பட வேண்­டா­மெ­னவும் அமைதி காக்கும் படியும் அல்­லாஹ்­விடம் துஆ Read More …

நுகர்வோர் அதிகாரசபையின் வேட்டையில் சிக்கிய 52 வர்த்தகர்கள்

-அமைச்சின் ஊடகப்பிரிவு நுகர்வோர் அதிகார சபையின் விசாரணை அதிகாரிகள் 137 வர்த்தக நிலையங்களை நேற்று (20)  சுற்றிவளைத்த போது, அரிசியை அதிக விலையில் விற்ற 52 வியாபாரிகள் Read More …

மருதமுனை காரியப்பர் வீதி அமைச்சர் றிசாட்டினால் காபட் வீதியாக புனரமைப்பு

மருதமுனையில் பிரபலம் பெற்ற வீதியான காரியப்பர் வீதி காபட் வீதியாக புனரமைப்பதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் Read More …

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் கலாவெவ அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் கலாவெவ அலுவலகத்தில் அண்மையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

ஜெயந்தியாய பிரதேசத்தில் இடம்பெற்ற தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

நேற்று முன்தினம் 19.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஜெயந்தியாய அபிவிருத்தி குழு தலைவர் கரீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய Read More …

ஒரே வகையான அரிசிக்கு இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டது ஏன்? தகவல் திணைக்கள ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்!!!

சுஐப் எம் காசிம் அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலையில் ஆக்குவதற்கு மேற்கொண்ட சதியை முறியடிக்கும் வகையிலேயே அரிசிக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் Read More …

தாஜ் சமுத்திராவில் வேலைப்பட்டறை அங்குரார்ப்பண நிகழ்வை அமைச்சர் றிஷாட் தொடக்கிவைப்பு!!!

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் கீழான கழிவற்றல், தாவரக்கழிவகற்றல் அளவீடுகள் மற்றும் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்ட Read More …