Breaking
Sat. Dec 6th, 2025

தொடர்ந்து தூங்கும் மிஹின் லங்கா விமானி.. இது மூன்றாவது முறை

மிஹின் லங்கா பயணிகள் விமானத்தில் பணிபுரியும் இந்திய விமானி மீண்டும் ஒருமுறை தமது உறுதிமொழியை தகர்த்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா விமானியான கப்டன்…

Read More

வில்பத்து விவகாரம் தொடர்பில் இன்று TNL ஜனஹன்ட நிகழ்வில் றிஷாத் பதியுதீன் பங்கேற்பு

வில்பத்து விவகாரம் தொடர்பில் சிங்கள சமகத்தில் மத்தியில் இருந்த ஐயப்பாட்டை ஓரளவாவது நீக்கிய அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் அது தொடர்பான விளக்கங்களை வழங்கும்…

Read More

எங்களுடைய உரிமையைவிட்டுக் கொடுக்கின்ற கோழைகளாக நாங்கள் இருக்கத் தேவையில்லை – றிஷாத் பதியுதீன்

அண்மைக்காலமாக இந்தநாட்டில் இனவாதம் தலை தூக்கியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால் எங்களுடைய சொந்த பூமியான கரடிக்குழி, மறிச்சிக்கட்டி, பாலைக்குழி,பெரியமடு ஆகிய கிராமங்களில் காடுகளை அழித்து குடியேறுவதற்குக்…

Read More

அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகு ஏற்றுமதியில் இலங்கை முந்துகின்றது!

இலங்கையின் ஏற்றுமதி வருவாயினை பெற்றுத்தருவதில் படகு உற்பத்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சர்வதேச தரத்திலான படகுகளை வடிவமைத்து ஏற்றுமதி செய்யும்…

Read More

லசந்த விக்கிரமதுங்க ​கொலை: மேர்வின் சில்வாவையும் விசாரித்தது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது.…

Read More

மங்கள சமரவீர – ஜேர்மனி அமைச்சர் சந்திப்பு

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று பேர்லினில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிராங்-வோல்டர்…

Read More

வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை இனவாதத்துடன் பார்ப்போருக்கு எதிராக இன்று மருதமுனையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

- பி.எம்.எம்.காதர் - வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் சக்திகளுக்கு எதிராக நேற்று மருதமுனையில்(22-05-2015)கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. ஜூம்ஆ தொழுகையின்…

Read More

அமைச்சர் றிஷாதை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி- சுபையிர்

றியாஸ் ஆதம் வடமாகாணத்தில் பிறந்து இந்த நாட்டில் தேசிய அரசியலில் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமைத்துவமாகப் பிரகாசிக்கும் அமைச்சர் றிசாட் பதியுத்தீனை வெளிநாட்டு சக்திகளுடாக…

Read More

வில்பத்து தொடர்பில் – பிரதமர்

அஸ்ரப் ஏ சமத் இன்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் ஜ.தே.கட்சியின் தலைமைக் காரியலயமான ‘சிறிகொத்தவில்’ ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவரிடம் என்னால் எழுப்பட்ட கேள்வி…

Read More

ஜனாதிபதி அவர்களே! வில்பத்து காட்டை அழித்தே முஸ்லிம்கள் குடியேற முயற்சிக்கிறார்கள் என்று நீங்களுமா கூற வருகிறீர்கள்?

வில்பத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்! வில்பத்துவில் காடுகளை அழிப்பது ஒரு தவறான காரியமாகும். எங்கும் எந்தவொரு காடும் எவராலும் அழிக்கப்படக் கூடா. அதற்கு ஒரு…

Read More

எந்த சவாலையும் சந்திக்கும் துணிவும், தியாகமும் றிஷாத் பதியுதீனையே சாரும்..!

-அபூ அஸ்ஜத் - தற்போது எமது நாட்டில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டுவரும்,குறிப்பாக ஊடகங்கள் பிரபலம் செய்துவரும் வில்பத்து சரணாலயத்துக்குள் முஸ்லிம்களின் குடியேற்றஙகள் என்னும் தலைப்பிலான…

Read More

என் மக்களளுக்காக முன் நிற்காமல் சவால்களைக் கண்டு ஓடி ஒளியும் ரகமில்லை நான்… அமைச்சர் றிஷாத்

இன்று எம் சமூகத்தின் மீள் குடியேற்றம் இனவாத அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு நேரத்தில் தான் அம்மக்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. அடி மட்டத்திலிருந்து…

Read More