Breaking
Sat. Dec 6th, 2025

அமைச்சர் றிஷாதை கைது செய்து, பதவியில் இருந்து அகற்றும் வரை சாகும் வரை உண்னா விரதம்

-அஸ்ரப். ஏ. சமத்- அமைச்சர் றிசாத்தினை கைது செய்து அவரது பதவியில் இருந்து அகற்றி சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் இன்னும் 2 கிழமைக்குள் சிங்கள…

Read More

எம் மக்களுக்கு வெற்றிகிடைக்க அனைவரும் அல்லாஹ் விடத்தில் விசேட பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகிறோம்

அலியார் கடந்த சில வாரங்களாக ஆங்கில ஊடகங்களில் மிக மோசமாக பேசப்பட்டு வருகின்ற மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி போன்ற கிராமங்களில் மீள்குடியேறிய மக்களை விரட்டும்…

Read More

தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை

தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு சுதந்திரக் கட்சி முழுமையான…

Read More

நேபாளுக்கு மனிதநேய உதவிகளை வழங்க செம்பிறை சங்கத்திற்கு சவூதி மன்னர் சல்மான் உத்தரவு….!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் அவர்கள் நேபாளுக்கு மனிதநேய…

Read More

ஜனாதிபதியின் கூட்டத்தல் கல்லை வைத்திருந்த 02 இராணுவ வீரர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாத்தறையில் பங்கேற்ற இராணுவ வெற்றி நிகழ்வின்போது கல்லை வைத்திருந்ததாக கூறப்படும் இரண்டு கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read More

(விடியோ இணைப்பு ) வில்பத்து பிரதேசத்தில் வித்தியாசமான உடையணிந்த புதுமையான மொழிபேசும் முஸ்லிம் மக்கள் ..! நெத் FM இன் பொய் பிரசாரம் அம்பலம் ….

வில்பத்து வனப்பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச குடியேற்றங்கள் இருப்பதாக தேசிய பெளத்த சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் நெத் எப்…

Read More

அன்று TNLஇல் அஷ்ரப்; இன்று ஹிருவில் றிஷாத்

- இவனா - உங்களுக்கு ஏலுமானால் எமது தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரடி நிகழ்ச்சியான பலயவுக்;கு வருவீங்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாரா?…

Read More

என்னை தாக்குவதாக நினைத்து என் மக்களை தாக்காதீர்கள் – அமைச்சர் றிஷாத் (வில்பத்து விவகாரம்)

ஊடகப் பிரிவு   என்னை தாக்குவதாக  நினைத்து எனது மக்களை தாக்காதீர்கள் என அமைச்சர் றிஷாத் தெரிவித்தார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில ஊடகங்கள்…

Read More

புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டமூலம் : இன்று அமைச்சரவையில் ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும்

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும் என…

Read More

உடைந்த இதயங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் யுத்தம் பெறுவதனை தடுக்கும் முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.. யுத்தம் ஒன்று மீளவும் இடம்பெறுவதனை தடுக்கும்…

Read More

பயங்கரவாதத்துக்கு நாட்டில் இடமில்லை : வெற்றி விழாவில் ஜனாதிபதி

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி…

Read More

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி – சாந்த பண்டார

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சிலர் அரசியல் இலாபத்திற்காக சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல்…

Read More