Breaking
Thu. May 2nd, 2024

முஸ்லிம்களை குறிவைக்கும் விபச்சார ஊடகங்கள்!

வாஞ்ஜுர் எந்த இழிசெயலுக்கும் தயங்காம‌ல் ஏதாவது செய்திகளைப் புனைந்து வெளியிட்டுத் தம் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேசியாகி கீழிறங்கி ஊடகங்கள். ஒரு புறத்திலிருந்து மற்றொரு…

Read More

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் ரணில்- மகிந்த குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பா சென்றதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க் கட்சித் தலைவர் விடுதலைப்…

Read More

3வீத முஸ்லிம்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர் ; ஆனால் 16 வீதமானவர்கள் சிறைச்சாலைக்கு செல்கின்றனர்-அமைச்சர் றிசாத் (படங்கள் இணைப்பு )

அஸ்ரப் ஏ சமத் இந்த நாட்டில் முஸ்லீம்கள்  10வீதம் உள்ளோம்.  எமது மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் வீதம் 2-3 வீதமாகவே உள்ளது. ஆனால்…

Read More

டுபாயில் உலகின் உயரமான பார்வையாளர் தளம் திறப்பு

சர்வதேச அளவில் மிக உயரமான கட்டிடமான  துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உயரமான  இடத்தில் பார்வையாளர் கூடம்  திறக்கப்பட்டது. இதன் மூலம் உலகின்…

Read More

அனைத்து இனங்களும் சமமாக வாழும் நிலையை மஹிந்த அரசாங்கம் அழித்து விட்டது – ரணில்

நாட்டில் சகல இனங்களும் சரி சமமாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பேருவளை - சபுகொடை…

Read More

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு என்பது, முற்றிலும் பொய் – மக்காவிலிருந்து ஹக்கீம்

ரவூப் ஹக்கீம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக‌ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்தமுடிவுகளும் எடுக்கப்படவில்லை.…

Read More

கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்-புதிய நிர்வாகிகள் தெரிவு

பழுலுல்லாஹ் பர்ஹான் கத்தாரில் இயங்கி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய மௌலவி மற்றும் ஹாபிழ்களை உள்ளடக்கிய கத்தார்…

Read More

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நீதியை நிலைநாட்டும் படி கோரி வாழைச்சேனையில் கவனயீர்ப்பு போராட்டம்

அன்மைக்காலமாக கல்குடாத் தொகுதியில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் மற்றும் கொலைச் சம்பவங்களை கண்டித்தும், மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வேண்டி, வாழைச்சேனை பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்கள்,…

Read More

வெற்றி நிச்சயம்- மார்தட்டும் மஹிந்த

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றி குறித்து எவரும் அச்சம்…

Read More

மகிந்தவை 2005 ஆம் ஆண்டு சிறையிலடைத்திருக்க வேண்டும் : சரத் என். சில்வா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசர்…

Read More

சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது: சூறா சபை

பொதுபலசேனா அமைப்பும் மியான்மர் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான  989வும் இலங்கையினுள் இணைந்து செயற்படப் போவது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் தேசிய சூறா…

Read More

பாம்பை தேடும் ஞானசரர் !

"இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானது நாட்டுக்குள் பயங்கரமான சூழ்நிலை உருவாகும்.…

Read More