Breaking
Fri. May 17th, 2024

வவுனியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், புத்திக்க பத்திரன எம்.பி ஆகியோரும் உடனிருந்தனர்!

வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்றைய தினம் (7) வவுனியா ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று, அங்கு நடைபெற்ற விஷேட துஆ…

Read More

வவுனியா, பாரதிதாசன் வித்தியாலயத்துக்கு கணினி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த, நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக, இந்நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்திலும் ஸ்மார்ட் கணனி…

Read More

வவுனியா தேசிய வைத்தியசாலைக்கு அத்தியாவசிய வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்ப்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு ”திட்டத்திற்கு இணைவாக, ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் ‘ஜன…

Read More

அடம்பன் சந்தை தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மினி மார்கட் பணிகள் நிறைவு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராசையா (செ.சந்தான்) அவர்களின் முயற்சியால், அடம்பன் சந்தை தொகுதியில் புதிதாக…

Read More

மாந்தை கிழக்கு பிரதேச மக்களை காப்பாற்றுங்கள்- பிரதேசசபை தவிசாளர் கோரிக்கை..!

மாந்தை கிழக்கு பிரதேச மக்களை ஊடகங்கள் மூலமே காப்பாற்ற முடியும் என மாந்தை கிழக்கு பிரதேசசபை தவிசாளர் மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார்.   வவுனியாவில்…

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் சத்தியப் பிரமாணம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஐ.எல்.எம்.றபீக், இன்று (28) நிந்தவூர் பிரதேச சபை…

Read More

புத்தளம், தம்பபன்னி முஸ்லிம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா – பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பங்கேற்பு!

புத்தளம், தம்பபன்னி ஆப்தீன் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா, இன்று மாலை (21) தம்பபன்னி மைதானத்தில் இடம்பெற்றது.   பாடசாலை அதிபர்…

Read More

இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த வவுனியா மக்களுடனான சந்திப்பு!

வவுனியா மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இரண்டாவது நாளாக இன்றைய தினம் (18) மதீனாநகர்,…

Read More

வவுனியா மாவட்ட மக்களுடனான சந்திப்பு!

வவுனியா மாவட்டத்துக்கு இன்று (17) விஜயம் செய்திருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், புதுக்குளம், ஆண்டியாபுளியங்குளம், வாழவைத்த குளம், முதலியார்…

Read More

“ஈஸ்டர் தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை” – IPU அறிவிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது,   உலகின் 179…

Read More

மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினராக ரபீக் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஐ.எல்.எம்.ரபீக் நியமிக்கப்பட்டு, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.   மேற்படி,…

Read More