Breaking
Fri. May 10th, 2024

குருநாகல் மாவட்ட வறியமக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

குருநாகல் மாவட்டத்தில் உள்ள வறியமக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாணகமுவ, சியம்பலாகஸ்கொட்டுவ பகுதிகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர்…

Read More

குளியாபிட்டி வீரகமவில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜய நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய…

Read More

அமைச்சர் றிஷாத்தின் வேண்டுகோளின் பேரில் மன்னார் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

மன்னார் மற்றும் யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அடுத்தவாரம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர…

Read More

முஸ்லிம் சமுகத்தின் காணிப் பிரச்சினைகளை அரசு உடன் தீர்த்து வைக்க வேண்டும்

-ஜாவித் - இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை சமய ரீதியாக முடக்கும் கைங்கரியத்திற்கு அடுத்த கட்டமாக அவர்களின் காணிகளையும் சுவீகரித்து இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தினை…

Read More

ஜனாதிபதியால் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

இன்று 01.02.2017 களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்…

Read More

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா நிகழ்வு கடந்த  30.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் சம்மூன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

மௌலவி ஆசிரியரகள்; பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள் அகிலவிடம் றிஷாத் வேண்டுகோள்

-சுஜப் எம் காசிம் - தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் றிஷாட்…

Read More

இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட பைசிக்கள் தரிப்பிட திறப்பு விழா கடந்த 30.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

அமைச்சர் றிஷாத்தின் சிபாரின் பேரில் வவுனியாவில் நிர்மாணிக்கப்படும் பாலம்

-m.i.muthu.mohamed -  செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தசாமி நகர் கிராமத்தில் கெளரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின்…

Read More

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட  மாவடிச்சேனை வீதி

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மாவடிச்சேனை மின்சார கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா கடந்த  30.01.2017…

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அண்மையில், யாழ்ப்பாணத்துக்கான அமைச்சர் றிஷாத்தின் விஜயத்தின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

Read More