Breaking
Sat. Dec 6th, 2025

சதி தொடர்பில் இதுவரை 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு

ஜனாதிபதி தேர்தலன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக கூறப்படும் சதி தொடர்பில் இதுவரை 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சட்டமா…

Read More

யோசித்தவின் பயிற்சியிலும் சந்தேகம்! விசாரணைக்கு கோரிக்கை

இங்கிலாந்தின் டாக்மாத் அரச கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசிலை பெற்ற அவர் அங்கு பயிற்சிநெறியை நிறைவு செய்யாமலேயே இலங்கை திரும்பிவிட்டார். எனினும் கடற்படையின் பெஜ்டொப் பயிற்சியை…

Read More

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 20 அத்தியாவசியப் பொருட்களில் விலை குறைப்பு: ரவி கருணாநாயக்க

பொதுமக்கள் மீது வரிசுமத்தப்படாத வகையில் 20 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க இடைக்கால வரவு -செலவுத் திட்டத்திற்கூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர்…

Read More

மஹிந்தவின் இரண்டாவது மகனுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)…

Read More

கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபாவாவின் புத்தக வெளியீடு

அஸ்ரப் ஏ சமத் கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபாவாவின் 30 ஆண்டுகளாக எழுதி வருகின்ற முஸ்லீம் பெண் நாவல் எழுத்தாளர்.; இதுவரை 8 நாவல்களை…

Read More

ஊழல் செய்தவர்கள் தப்பிக்க முடியாது; வெளிநாடு சென்றிருந்தாலும் கைது செய்வோம்: ராஜித சேனாரத்ன

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராவது…

Read More

வெள்ளவத்தை சோகம்.. 21 ஆம் மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை வபாத்

கே.எம்.ரிப்காஸ்  வெள்ளவத்தை,ஹெவ்லொக் சிட்டி மாடி வீட்டு தொகுதியில் 21 ஆம் மாடியில் இருந்து விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது அப்பிரதேசத்தில் சோகத்தை…

Read More

ராஜபக்ச கள்வர்கள் எனது 100க்கும் மேற்பட்ட பில்லியன் சொத்துக்களை சூறையாடினார்கள்

அஸ்ரப் ஏ சமத் சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ சிறையில் இருந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு ராஜபக்ச கள்வர்கள் எனது 100க்கும் மேற்பட்ட பில்லியன் சொத்துக்களை…

Read More

லேக் ஹவுஸ் ஆசிரிய பீட பணிப்பாளராக சமன் வக்கராச்சி கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்

அஸ்ரப் ஏ சமத் லேக் ஹவுஸ் சகல பத்திரிகைகளின் ஆசிரிய பீட பணிப்பாளராக சமன் வக்கராச்சி நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே…

Read More

நாம் அளிக்கும் இரத்த துளி… பிறரின் உயிர்த்துளி… இரத்ததானம் செய்வோம். -விழிப்புனர்வு-

சமீப காலமாக எமது ஊர்களில் இருக்கும் வைத்தியசாலைகளில் இரத்தம் பற்றாக்குறை இருப்பதாக சில தேடல்களிலும் , செய்திகளிலும் தெரிய வருகிறது. ஆகவே எமது ஒரு…

Read More

அலரிமாளிகையில் ஏசி கூடுகளில் நாய் வளர்த்த மஹிந்த !

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் குளிரூட்டப்பட்ட (ஏ சீ) கூடுகள் அமைத்து உயர் ரக வகை நாய்கள் வளர்த்துள்ளதாகவும்…

Read More