ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க

ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க

முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­களை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் மூலம் வெளிப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­கின்­றது. முன்­னைய ஆட்­சியில் முக்­கிய பிர­மு­கர்கள் பலரின் ஊழல்கள் தொடர்­பி­லான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை
பிரதமர் ரணிலின் அதிரடி (முழு விபரம் இணைப்பு)

பிரதமர் ரணிலின் அதிரடி (முழு விபரம் இணைப்பு)

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர்
மஹிந்தவை பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சி : சம்பிக்க ரணவக்க

மஹிந்தவை பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சி : சம்பிக்க ரணவக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் முன்­னி­லைப்­ப­டுத்தி வெற்றி பெறு­வ­தற்கு சிலர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை. அம் முயற்­சியை தகர்த்து தவி­டு­பொ­டி­யாக்­குவோம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். பஷில், கோத்த­பாய என ராஜ­ப­க்ஷ­வினர்
தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல

தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல

இந்­தி­யா­வு­ட­னான நட்­பு­றவை கடந்த அர­சாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்­பு­றவை புதுப்­பித்­துக்­கொள்ள எடுக்கும் நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கப்­ப­டு­வ­தற்­கு­ரி­ய­தாகும் எனத் தெரி­வித்த பெருந்­தோட்­டத்­துறை அபி­வி­ருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எமது எதிர்­கால பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தா­கு­மென்றும் தெரி­வித்தார். தமிழக
இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் : ரவி கரு­ணா­நா­யக

இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் : ரவி கரு­ணா­நா­யக

எதிர்­வரும் 29ஆம் திகதி பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்டு நாட்டு மக்கள் வாழ்க்கை சுமை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு வழி திறந்து விடப்படும் என நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அரசின் இடைக்­கால வரவு – செலவுத் திட்­டத்தின்
ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா

ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள்
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறாது: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறாது: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டது. 2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் வளாகத்திலும் 2010ஆம் ஆண்டு கண்டியிலும்
பேலியகொடையில் இரண்டு கொள்கலன்களில் மஹிந்தவின்  பொருட்கள் சிக்கின!

பேலியகொடையில் இரண்டு கொள்கலன்களில் மஹிந்தவின் பொருட்கள் சிக்கின!

பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை- நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்ப்பட்ட  கொள்கலன்களில் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன. அந்த
மாற்றத்தை நோக்கி நகரும் அக்கரைப்பற்றின் அரசியலை மு.கா மேலும் வலுப்படுத்துமா..??

மாற்றத்தை நோக்கி நகரும் அக்கரைப்பற்றின் அரசியலை மு.கா மேலும் வலுப்படுத்துமா..??

அரசியலில் எதிரிகள் அல்லது தன்னுடய போட்டியாளர்கள் உள்ளிருந்தை உருவாகின்றார்கள் என்பதற்கு எமது தற்போதய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மிகப்பெரும் முன்னுதாரணமாகும். தன்னோடு தேர்தல் களத்தில் போட்டியிட யாருமே இல்லை அதற்கான எதிர் வேட்பாளரை தானே இறக்கவா என்று முன்னாள் ஜனாதிபதி
யார் இந்த  கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!

யார் இந்த கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!

யார் இந்த  கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது முழு இலங்கையையும் கலக்கியது . உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள்
கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி ஆங்கில பிரிவை வீழத்துவதற்கு சதி

கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி ஆங்கில பிரிவை வீழத்துவதற்கு சதி

இ. அம்மார் கடந்த ஒரு தசாப்ததிற்கும் மேலாக கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் திறன்படசெயற்பட்டு வந்த ஆங்கில மொழி மூலப் பிரிவை குரோதம், காழ்புணர்ச்சி, பிரதேச வெறியுணர்வைக் கொண்ட ஒரு சில ஆசிரியரின் சூழ்ச்சினால் தற்போது சீர்குழைக்கப்பட்டு பெற்றோரை குழப்ப நிலைக்கு
நாடு திரும்பும் தேர்தல்கள் ஆணையாளரின் சகோதரர் சுனந்த

நாடு திரும்பும் தேர்தல்கள் ஆணையாளரின் சகோதரர் சுனந்த

வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களை நாடு திரும்மாறு இலங்கையில் புதிய அதிபராக மைத்ரி பால சிறீசேனா அழைப்பு விடுத்தார். இந்நிலையில் இலங்கை புதிய அரசின் அழைப்பை ஏற்று ஜெனிவாவில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து