ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க
முன்னைய ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியான முறைப்பாடுகளை தற்போதைய புதிய அரசாங்கம் மூலம் வெளிப்படுத்தும் நடவடிக்கை தொடர்கின்றது. முன்னைய ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள் பலரின் ஊழல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை
பிரதமர் ரணிலின் அதிரடி (முழு விபரம் இணைப்பு)
பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர்
மஹிந்தவை பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சி : சம்பிக்க ரணவக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை. அம் முயற்சியை தகர்த்து தவிடுபொடியாக்குவோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பஷில், கோத்தபாய என ராஜபக்ஷவினர்
தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல
இந்தியாவுடனான நட்புறவை கடந்த அரசாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்புறவை புதுப்பித்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்படுவதற்குரியதாகும் எனத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமானதாகுமென்றும் தெரிவித்தார். தமிழக
இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் : ரவி கருணாநாயக
எதிர்வரும் 29ஆம் திகதி பத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நாட்டு மக்கள் வாழ்க்கை சுமையிலிருந்து விடுபடுவதற்கு வழி திறந்து விடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின்
ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா
ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள்
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறாது: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டது. 2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் வளாகத்திலும் 2010ஆம் ஆண்டு கண்டியிலும்
பேலியகொடையில் இரண்டு கொள்கலன்களில் மஹிந்தவின் பொருட்கள் சிக்கின!
பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை- நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்ப்பட்ட கொள்கலன்களில் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன. அந்த
மாற்றத்தை நோக்கி நகரும் அக்கரைப்பற்றின் அரசியலை மு.கா மேலும் வலுப்படுத்துமா..??
அரசியலில் எதிரிகள் அல்லது தன்னுடய போட்டியாளர்கள் உள்ளிருந்தை உருவாகின்றார்கள் என்பதற்கு எமது தற்போதய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மிகப்பெரும் முன்னுதாரணமாகும். தன்னோடு தேர்தல் களத்தில் போட்டியிட யாருமே இல்லை அதற்கான எதிர் வேட்பாளரை தானே இறக்கவா என்று முன்னாள் ஜனாதிபதி
யார் இந்த கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!
யார் இந்த கிறிஸ் பூதம்; விசாரனைகள் ஆரம்பம்!கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது முழு இலங்கையையும் கலக்கியது . உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள்
கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி ஆங்கில பிரிவை வீழத்துவதற்கு சதி
இ. அம்மார் கடந்த ஒரு தசாப்ததிற்கும் மேலாக கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் திறன்படசெயற்பட்டு வந்த ஆங்கில மொழி மூலப் பிரிவை குரோதம், காழ்புணர்ச்சி, பிரதேச வெறியுணர்வைக் கொண்ட ஒரு சில ஆசிரியரின் சூழ்ச்சினால் தற்போது சீர்குழைக்கப்பட்டு பெற்றோரை குழப்ப நிலைக்கு