தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை துறந்தார் பஸில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன் னாள் பொரு ளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ விலகியுள்ளார். ஜனா திபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் வின் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்று அவர் இவ்வாறு
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சை பாரமெடுத்தார்
அஸ்ரப் ஏ சமத் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சை பாரமெடுத்தவுடன் முதன் முதலாக அவரது விசேட வேலைத்திட்டத்தில் கையெழுத்திட்டு 65 கைதிகளை விடுதலை செய்தார். நேற்று இலங்கைக்கு வருகைதந்திருந்த பாப்பரசின் வருகைக்காக சிரைச்சாலைகள் சிறிய குற்றங்கள்
மைத்திரி ஆட்சியின் மீதான சவால்கள் ஒரு பார்வை
எம்.ஏ.எம்.பௌசர் விரிவூரையாளார் அரசறிவியல் துறை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒலுவில். மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் முடிவடைந்துள்ள இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர் தல் தேசிய சர்வதேச மட்டத்தில் அதீத கவனஈர்ப்பினைப் பெற்றுள்ளது. தேர்தல் நடாத்தப்பட்ட பின்புலம் போட்டியாளகள் தேர்தல் முடிவுகள் தேர்தலுக்குப் பிந்திய அரசியல்
தனது நண்பன் வசீம் தாஜுதீனை கொன்றதாக யசாராவினால் யோஷித்தவிற்க்கு எதிராக முறைப்பாடு
தனது நண்பனை கொன்றதாக யசாராவினால் முன்னால் ஜனாதிபதியின் மகன் யோஷித்தவிற்க்கு எதிராக முறைப்பாடு செய்யபப்ட்டுள்ளதாக லங்கா நிவ்ஸ் வெப் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. யசாராவும் யோஷித்தவும் காதலர்களாக இருந்தபோது தனக்கும் தனது முஸ்லிம் நண்பானான் வசீம் தாஜுதீனிற்கும் இடையில் தொடர்பிருப்பதாக
பொன்சேகாவின் “ஜம்பரை” மைத்ரிக்கு அணிவிப்பதாக சூளுரைத்த முஸ்லிம் தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரி காலில் விழ முயற்சி…
-அஷ்ரப் ஏ சமத் – பொன்சேகாவின் “ஜம்பரை” மைத்ரிக்கு அணிவிப்பதாக சூளுரைத்த முஸ்லிம் தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரி காலில் விழ முயற்சி…. முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா சிறையில் அணிந்த ஜம்பரை மைத்ரிக்கு தயாராக வைத்திருப்பதாக கூறி மேடைகளில் வீரவசனம்
ஒரு மா நகர சபை உறுப்பினரை விட வலுவிழந்தவர்களா சம்மாந்துறை அரசியல் வாதிகள்..??
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை பொருளாதாராத்தில் நெல் விவசாயச் செய்கையே பிரதானமாக கொண்ட ஒரு ஊராகும்.அண்மையின் கிழக்கு மாகாணமே வெள்ளத்தில் மூழ்கி நிவாரணம் கொடுக்கும் அளவு மழையினால் பாதிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக விவசாயக் காணிகள் சிலவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.அன்று மழை நீரினால்
மைத்திரிக்கும், ரணிலுக்கும் பலம் கிடைத்தது
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வ கட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க சார்பு உறுப்பினர்கள் 113 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ் தேசியக்
சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை, மைத்திரிற்கு விட்டுக்கொடுக்க மஹிந்த இணக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய
றிஷாத் பதியுதீன் நாளை அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கிறார்
ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,புதிய அரசாங்கத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியுதீன் நாளை வெள்ளிக்கிழமை(2015.01;.16) தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு 3 காலி வீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர்
ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயலாற்ற தயார் – பிரிட்டன்
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயார் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் சர்வதேசத்துடன் இணைந்து செயலாற்றுதல் குறித்த புதிய அரசின் அர்ப்பணிப்புக்களையும் அது வரவேற்றுள்ளது. இதேவேளை, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கும், அமைச்சரவை
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் புர்கா அணிய தடை!
முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் சீனாவின் மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் பொதுமக்கள் மத்தியில் பர்க்கா அணியத் தடை விதிக்கும் சட்டத்தை அம்மாகாண சட்ட மன்ற உறுப்பினர்கள் அமுல் படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக நீண்ட காலமாக