புதிய ஜனாதிபதி செயலாளர் – பொதுநிருவாக அமைச்சின் செயலாளர் நியமனம்
அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதியின் புதிய செயலாளராக தற்பொழுது பொதுநிருவாக அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் அபயக்கோன் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நியமிகக்பட உள்ளார். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளாராக சுற்றாடல்த்துறை அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் பஸ்நாயக்க நியமிகக்ப்பட உள்ளார்.
சிறுபான்மை மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் இனி முடிவுக்கு வரும் – றிஷாத் பதியுதீன்
அஸ்ரப் ஏ சமத் பொதுவேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த
வெற்றிக்களிப்பு
வெற்றிக்களிப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க…
றிஷாத் பதியுதீன் மற்றும் ஹக்கீமுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால
முன்னாள் அமைச்சர்களான றிஷாத் பதியுதீன் மற்றும் ஹக்கீமுக்கு ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிநேசன நன்றி தெரிவித்துள்ளார்.சுதந்திர சதுக்கத்திலிருந்து தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்க்ண்டநன்றியை தெரிவித்துக்கொண்டார்.
யார் இந்த மைத்திரி ?
பெலவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன 1951ஆம் ஆண்டுஇ செப்டெம்பர் 3ஆம் திகதி பொலன்னறுவையில் விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்தி ரிபால சிரிசேன விவசாயத்துறையில் நாட்டம் இருந்தமையால் 1973ஆம்
சரிந்தது மஹிந்த அரசு!
இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7ஆவது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வரலாற்று சிறப்புமிக்க முதலாவது உரை
இர்ஷாத் றஹ்மத்துல்லா நேற்று இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்து என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இன்று 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க மைத்திரி மறுப்பு
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால சிறிசேன தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்காது நீதிபதி ஸ்ரீபவன் முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளார்.
பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க
அஸ்ரப் ஏ சமத் இன்று பி.பகல் புதிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தற்போது கடமையில் உள்ள பிரதம நீதியரசர் மோகான் பீரிஸ் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்யமாட்டார். அவர் உயர் நீதியரசர் சி.சிறிபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். எதிர்வரும் திங்கட்
ரணில் தலைமையில் விசேட கலந்துரையாடல்; ஹக்கீம் ,றிஷாத் பங்கேற்பு
முகம்மட் ராசித் ஹனான் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்ற நடைபெற்றது. இதில் ஐக்கிய தேசியின் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், சரத் பொன்சேக்கா, அதுரலிய ரத்னதேரர், மங்கள சமரவீர,
மைத்திரிக்காக வாக்களித்த மக்களுக்கு எனது இதயபூர்வ நன்றிகள் – றிஷாத் பதியுதீன்
A.S.M.இர்ஷாத் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த வெற்றி பெரிதும் உதவுமென