பொன்சேக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு
பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட்…
Read More
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC
பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட்…
Read Moreஅக்கரைப்பற்று பிரதேசத்தில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 7 மணியளவில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ்…
Read More- பழுலுல்லாஹ் பர்ஹான் - இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக…
Read Moreஅவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவன்-கார்ட் தொடர்பில்…
Read More- ஜவ்பர்கான் - காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தமது கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு…
Read More- பாரூக் சிஹான் - முல்லைத்தீவு பகுதியில் காடழிக்கப்படுவது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் கொண்டு வந்த பிரேரணை சக வட மாகாண…
Read Moreமத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய…
Read Moreகடந்த அரசாங்கங்களைப் போன்று அல்லாது நாம் மக்கள் கேட்பதனைக் கொடுப்போம் என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நாம் ஏனைய அரசாங்கங்களைப் போன்று…
Read Moreபழைய தவறுகளுக்கு தண்டனை விதித்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எமது நாட்டில் 30…
Read Moreபண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்கிடையிலான ரயில் பாதையின் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும்…
Read Moreமீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இது தொடர்பில் நிலவிய அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ…
Read Moreகாணாமல் போனவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.…
Read More