துருக்கியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன்
இலங்கை துருக்கி இணைந்த பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப ஆணைக்குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை -11- துருக்கி அங்காராவில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் துருக்கி நாட்டின் தேசிய கல்வி அமைச்சர் இஸ்மத் இல்மாஸினை சந்தித்து கலந்துரையாடுவதையும்,இலங்கை
சிலாவத்துறை மீனவர்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க அமைச்சர் அமரவீர தலைமையில் மீண்டும் கொழும்பில் கூட்டம்
தென்னிலங்கை மீனவர்கள் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில், இன்று (11/11/2016) கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வள அமைச்சுக் கட்டிடத்தில் கடற்றொழில், நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர
சிலாவத்துறை மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து மகிந்த அமரவீரவிடம் ரிஷாட் பிரஸ்தாபம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மீன்பிடி அமைச்சர் உறுதி
தென்னிலங்கை மீனவர்களுக்கு மன்னார் சிலாவத்துறை காயக்குழி பாடுவில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முறைகேடான நடவடிக்கை என கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று 10 சுட்டிக்காட்டினார். தென்னிலங்கை மீனவர்கள் பாடுகளை அமைத்து கொட்டில்களைக்கட்டி
“புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது” – அமைச்சர் றிசாத்
புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனம் ஒருபோதுமே தனியார்மயப்படுத்தப்படமாட்டாது எனவும், அவ்வாறான பிரசாரங்களை நம்ப வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். புல்மோட்டை கனியவள கூட்டுத்தாபனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் இன்று (10/11/2016)
இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் யதார்த்த நிலையை அடையும்
இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது அடுத்த வருடம் மார்ச் மாதமளவிலேயே இரு நாடுகளுக்கும் யதார்த்தமாகும் என்று பங்களாதேஷ் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் டொபைல் அஹமத் தெரிவித்தார். தென்னாசிய சுதந்திர வர்த்தக வலயம் (SAFTA), ஆசிய பசுபிக் வர்த்தக உடன்பாடு
முஸ்லிம்களின் போராட்டங்கள் இஸ்லாமிய வரையறைக்குள் அமைய வேண்டும்! சுபைர்டீன் ஹாஜியார் வலியுறுத்து
உலமாக்கள், இஸ்லாமிய சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமேயொழிய, எழுந்தமானதாகவோ, சர்வதேச நியமங்களுக்கு இயைந்தவாறோ எவரையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாதென்று மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார். முஸ்லிம் தனியார்
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் 08.11.2016 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை
மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 5 வது வருடாந்த பரிசளிப்பு விழா
மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 5 வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி. பிரதி கல்விப்பணிப்பாளர் அஷ்ரப்,
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை