புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் முயற்ச்சினால் புத்தளம் பிரதேச செயலகத்தில் புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு, மக்களிடம் சமர்பிக்கப்பட்டது அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்
வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைப்பு
07.11.2016ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிருந்து வாழைச்சேனை பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் திரு வாசுதேவன் ஆகியோர்
வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்
வாழைச்சேனை கோரளைபற்று பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம்,
நிலப்பகுதிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் அமீர் அலி
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கல்லடிவெலி வாவி மற்றும் அதனே சூழவுள்ள விவசாய நிலப்பகுதிகளை இன்று (07.11.2016)பார்வையிட்டார். இதன் மூலம் 300 ஏக்கர்
வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்
வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , சாணக்கியன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச
அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளையடுத்து இஷாக், ஷாபி நிக்கவெரட்டிய பள்ளிவாசலுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிவு!
குருநாகல், நிக்கவெரட்டிய டவுன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று அதிகாலை இடம்பெற்ற நாசகார சம்பவங்களை நேரில் கண்டறிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்வி, கலாச்சார
வடபுல முஸ்லிம்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத வடமாகாண சபை எம்மை அரவணைத்துச் செல்கின்றதென்று எவ்வாறு கூற முடியும்?
புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் தார்மீகப் பொறுப்பிலிருந்து வடமாகாண சபை தவறி இருக்கின்றது. புலிகள் இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பின் கீழான இந்த வடமாகாண சபை, அந்த இயக்கம் இழைத்த தவறுக்கான பிராயச்சித்தமாக மீள்குடியேற்றத்தில் ஆர்வங்காட்டி இருக்க வேண்டும் என
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; புத்தளம் அபிவிருத்தி தொடர்ச்சி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில்; குவைட் வைத்தியசாலை, 1km காப்பட் வீதியாக புனர் நிர்மாணம் செய்யப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம்
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள்,
களுவாஞ்சிக்குடி, திரு முருகன் வீதியின் வேலைகள் ஆரம்பித்து வைப்பு
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் (பத்து லட்சம் ) மூலம் களுவாஞ்சிக்குடி திரு முருகன் வீதியின் வேலையினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபால ரட்ணம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பிரதி
தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையிலான குழு பிரதி அமைச்சர் அமீர் அலியை சந்திப்பு
ஒட்டமாவடி தாருல் உலும் வித்தியாலய அதிபர் பைஸல் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி சந்தித்து பாடசாலையின் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு அன்மாயில் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை