மூன்று மாடி வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
புத்தளம் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் காணியில் புதிய மூன்று மாடி வர்த்தகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (2016.10.27) மிக விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பனர் எம்.எச்.எம்.நவவி ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து
பாலாவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோப் சிட்டி திறந்து வைப்பு
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, புத்தளம் பாலாவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோப் சிட்டி அண்மையில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.
தொடரும் புத்தளம் அபிவிருத்தி…..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் புத்தளம் நூர் மஸ்ஜித் வீதி மற்றும் வான்வீதி தொடக்கம் மனல்குன்று வரை காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளை எம்.எச்.எம். நவவி அவர்கள் பார்வையிட்டார்.
யாழ் முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட நிகழ்வு!
இலங்கை வடமாகாணத்தின் முல்லைதீவு, வவுனியா, மன்னார் ,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி யாழ்ப்பணத்தில் 1990 ஒக்கடபர் 30 ஆம் திகதி கிழக்கிலிருந்து கொலைவெறியுடன் வருகை தந்த நூற்றுக்கணக்கான ஆயுதம்தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் சோனக புரத்தை சுற்றி வலைக்க இரண்டு
கட்டுக்கெலியாவ மு.ம. வித்தியாலய மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு
அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோலிற்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட அ/ கனந்தரா கட்டுக்கெலியாவ மு.ம. வித்தியாலய மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும்போது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது
புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபுல முஸ்லிம்களின் 26 வருடங்களாக தொடரும் அவலங்களுக்கும் சவால்களுக்கும் நிரந்த தீர்வை அரசாங்கம் மற்றும் ஐ.நா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது. At a press conference demanding the
அமைச்சர் றிஷாத்- ஹென்ரிட்டே கோல்ப் கலந்துரையாடல்
அண்மையில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபன ஜென்டர் செயலகத்தின் தலைவர் ஹென்ரிட்டே கோல்ப் உடன் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாலில் ஈடுபட்டபோது.
உலக வர்த்தக அமைப்பின் திறப்பு விழா
உலக வர்த்தக அமைப்பின் திறப்பு விழாவில் அமைச்சர் றிஷாத்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் இடைநிறுத்தம்- பிரதியமைச்சர் அமீர் அலி
வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித் கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கால் நடை வளர்ப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபை ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சி நேற்று 27.10.2016 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கிராமிய
எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
புத்தளம் தில்லையடியில் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தை புனரமைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், கூட்டுறவு பால் விற்பனைய திறப்பு விழாவும் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் எம்பி.க்களான நவவி, இஷாக்,