மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு (வீடியோ)

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு (வீடியோ)

மினாரா பூட்ஸ் நிறுவனத்துக்கென உலப்பனையில் புதிய தொழிற்சாலை திறந்துவைப்பு நிகழ்வின்போது.
“வடபுலமே எங்கள் தாயகம்”

“வடபுலமே எங்கள் தாயகம்”

(முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,  அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்திருக்கும் செய்தி) வடமாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 26
அமைச்சர் றிஷாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

அமைச்சர் றிஷாத் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று மாலை (26/10/2016) பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து,
லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக முஹம்மட் மொய்னுதீன் நியமிப்பு

லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக முஹம்மட் மொய்னுதீன் நியமிப்பு

முஹம்மட் மொய்னுதீன் மொஹம்மட் அசார்தீன் லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் நேற்று 26 வழங்கி வைத்தார். குருநாகலை பிறப்பிடமாகக் கொண்ட அசார்தீன் பல்வேறு சமூக நிறுவனங்களில் பதவி வகிக்கின்றார். சமூக ஆர்வலரான அவர்
முஸ்லிம்காங்கிரஸ் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் – அமைச்சர் றிஷாத்

முஸ்லிம்காங்கிரஸ் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் – அமைச்சர் றிஷாத்

வடக்குக் கிழக்கு பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அப்போதைய கால சூழ்நிலைக்கேற்ப, முஸ்லிம்களை பாரிய நெருக்கடியிலிருந்து பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அமைச்சர் அஷ்ரப் மேற்கொண்ட நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, அவரின் மறைவின் பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் மௌனமான
அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு

அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு

புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பணிமனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு

பணிமனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு

சம்மாந்துறை, பணிமனையில் இடம் பெற்றபொது மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளரும், லக்சல நிறுவனத்தின் தலைவருமாகிய கலாநிதி S.M.M.இஸ்மாயில் அவர்கள் பொதுமக்களுடனான கலந்துரையாடலின்போது பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தார். இதன் அடிப்படையில் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கீழ்
மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின்போது (வீடியோ)

மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின்போது (வீடியோ)

திருகோணமலை, கிண்ணியாவில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வின்போது…
புத்தளம் மாவட்டத்தில்  கல்வி அபிவிருத்திக்காக  8 பாடசாலைகளுக்கு 12 கோடி ரூபா ஒதுக்கீடு

புத்தளம் மாவட்டத்தில்  கல்வி அபிவிருத்திக்காக  8 பாடசாலைகளுக்கு 12 கோடி ரூபா ஒதுக்கீடு

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ்   புத்தளம்    பிரதேச கல்வி  அபிவிருத்திக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி அவர்களின் முயற்சி காரணமாக இந்த அரும் பெரும் சேவை முன்னெடுக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி புத்தளம் ஸாஹிராக்
26 வருடங்களாக சிந்திய கண்ணீர் இன்னும் ஓயவில்லை. அகதிகளின் வாழ்வு கண்ணீரிலும் , அரசாள்வோரின் வாழ்வு பன்னீரிலுமா?

26 வருடங்களாக சிந்திய கண்ணீர் இன்னும் ஓயவில்லை. அகதிகளின் வாழ்வு கண்ணீரிலும் , அரசாள்வோரின் வாழ்வு பன்னீரிலுமா?

துப்பாக்கி முனையில்  L.T.T.E புலிப்பயங்கரவாதிகளினால்  மன்னார் வடபுல மக்கள் சகல உடைமைகளையும் இழந்து உயிர்களை மட்டும் கைகளில் ஏந்தியவர்களாக  தாம் பிறந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்றுடன் 26 வருடங்களாகின்றன. சிந்திய கண்ணீரும் கம்பலையுமாக அகதி முகாம்களில்  அவதிப்படும் அகதிகளான இடம் பெயர்ந்த