எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு

எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வு

மன்னார், எருக்கலம்பிட்டி வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளுக்கு நேற்று (23) அமைச்சர் றிஷாத் கையளிக்கும் நிகழ்வின்போது…
எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்

எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொதுக்கூட்டம்

மன்னார், எருக்கலம்பிட்டி மக்கள் மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (23) இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார்.
எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கு நேற்று (23)  அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்  பங்கேற்றபோது.  
எருக்கலம்பிட்டியில் அமைச்சர் றிஷாத்துக்கு மகத்தான வரவேற்பு (வீடியோ)

எருக்கலம்பிட்டியில் அமைச்சர் றிஷாத்துக்கு மகத்தான வரவேற்பு (வீடியோ)

மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்துக்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு  மக்களின் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
கிண்ணியாவில் நவீன மீன் சந்தை

கிண்ணியாவில் நவீன மீன் சந்தை

கிண்ணியாவில் நவீன மீன் சந்தை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும்   நிகழ்வு கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்றது. இந்நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.  
மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Rishad Bathiudeen Foundation அனுசரணையில் கிண்ணியா மத்திய கல்லூரியில் கடந்த சனிக்கிழமை (22) இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் மற்றும் இளைஞர் விவகார
ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி (வீடியோ)

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி (வீடியோ)

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்று நான் நம்புகின்றேன்” என அமைச்சர் றிஷாத்
கல்வியியலாளர்களை கெளரவிக்கும் விழாவில் அமைச்சர் றிஷாத்

கல்வியியலாளர்களை கெளரவிக்கும் விழாவில் அமைச்சர் றிஷாத்

இறக்காமம் மீடியாபோரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற (21.10.2016) இறக்காம மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியியலாளர்களைப் பாராட்டி, கெளரவிக்கும் விழாவில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது…
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் STC கிளை திறந்து வைப்பு

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் STC கிளை திறந்து வைப்பு

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் STC 08ஆவது கிளை சாய்ந்தமருது நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு இணைப்பில் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர் – அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு!

வடக்கு – கிழக்கு இணைப்பில் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர் – அமைச்சர் றிசாத் குற்றச்சாட்டு!

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் சமூகக்கட்சி எனக் கூறுவோர் மௌனமாக இருந்து, அந்த இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்போருக்கு பலம் சேர்ப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். றிசாத் பதியுதீன் பவுண்டேஷனின் அனுசரணையில், கிண்ணியா மத்திய
சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை: அமைச்சர் றிஷாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு!

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை: அமைச்சர் றிஷாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு!

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை சாய்ந்தமருதுவில், அமைச்சர்
ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை, நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (21/10/2016)