மாதம்பை முஸ்லிம்களின் காணி அபகரிப்பு விவகாரம்
புனித பூமி என்ற போர்வையில் மாதம்பையில் சுவீகரிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் காணி உறுதிகளை பரிசீலனைக்காக மாதம்பை பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறு பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க சம்பந்தப்பட்ட குடும்பங்களைக் கோரியிருக்கிறார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் உத்தரவுக்கு
முஸ்லிம் பிரதேசங்களில் CCTV கமரா பொருத்துவதில் ஆர்வம்
ஏறாவூரில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவத்தின் பின்னர் சிசிரீவி கண்காணிப்புக் கேமராக்களை வீடுகளிலும் கடைகளிலும் பொருத்தும் ஆர்வம் அதிரித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மிக நுட்பமாக நடக்கும் திருட்டு மற்றும் கொலை நிகழ்வுகளை கண்காணிப்புக் கேமராக்கள் பதிந்து வைத்துக் கொள்ளும்கர்பலாவில் பீபி ஜெயினப் அவர்களின் வீர முழக்கம்
இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் “குலபாயே ராசிதீன்களின்” ஆட்சியின் பின் வந்த உமையாக்களின் ஆட்சியில் முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத், மக்களின் அங்கீகாரம் பெறாத, ஒழுக்கங்கெட்ட மன்னனாக இருந்ததால், பெருமானார் (ஸல்) அவர்களின் பேரன் குசைன் (ரழி) அவர்கள் யஷீதிற்கு பையத்
வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி அகதி மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்!
-சுஐப் எம்.காசிம் – வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன்
புனர்நிர்மாணம் செய்யப்படும் மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி பாதை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆண்டங்கனி ஏதாளை பிரதேசத்தில் உள்ள மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி இல் உள்ள 300m பாதை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேளை திட்டம் நடத்தபட்டுள்ளது அவ்வேளை திட்டத்தை பார்வையிடும் போது..
புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு
புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD), புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு செய்து மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம் என்ற
வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பு
வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பு புத்தளம் தில்லையடியில் இடம்பெற்றபோது.
வடக்கு வடக்காக இருக்கட்டும்; கிழக்கு கிழக்காக இருக்கட்டும் – அமைச்சர் றிஷாத்
-நேர்காணல் :- உவகை நேசன் – கேள்வி : வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டுமென்று குரல் எழுப்பப்படுவது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? பதில் : மாகாணங்கள் ஒன்பதாக பிரிக்கப்பட்ட போது, வடக்கு ஒரு மாகாணமாகாவும், கிழக்கு இன்னுமொரு மாகாணமாகவும்
வரலாற்றை தொலைக்கும் முஸ்லிம்கள்
இலங்கை முஸ்லிம்களை அவதானிக்கும்பொழுது சமூகத்துக்காக செய்தது என்ன என நினைக்க தோணுகின்றது. ஒரு சமூகம் முழுமைபெற்று திகழ வேண்டுமாயின் அரசியல் துறை, ஆண்மீக துறை, கல்வி, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் இன்னும் அனைத்து துறைகளிலும் முன்னேறி செல்ல வேண்டும். ஒரு சமூகத்தின்
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் பயணித்த கார் விபத்து
நேற்று (8) அதிகாலை 2:30மணிக்கு தம்புள்ளை பெல்வெகரையில் லொரி ஒன்றுடன் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்கள் தனது குடும்பத்தினருடன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் காயமடைந்த நால்வரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.