Breaking
Tue. Apr 30th, 2024

24 வருடங்களின் பின் யாழ். வந்த தபால் ரயில்

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான தபால் புகையிரத சேவை  24 வருடங்களின் பின்னர் இன்று காலை 7.25 மணியளவில் யாழ். பிரதான புகையித நிலையத்தை வந்தடைந்துள்ளது.…

Read More

மூன்று மாதங்களுக்குப் பின் அளுத்கமை (சிறப்புக் கட்டுரை)

டிரன் குமார பங்ககம ஆரச்சி நாம் புதிய நிலைமையை அறிந்து கொள்வதற்கு அளுத்கமைக்கு சென்றோம். அளுத்கமை – பேருவளை தீ எரிந்து, அணைந்து மூன்று…

Read More

சோபித தேரர் – முஸ்லிம் காங்கிரஸ்; பேசத்தயார்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பில் மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற…

Read More

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலையேற்படும் – முன்னாள் பிரதமரின் மகன்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர…

Read More

ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடிந்தளவு பாடுபடுவேன் – ரதன தேரர் எச்சரிக்கை

இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார். இதனை எனது கட்சியான ஜாதிக…

Read More

இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் வகைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இதன்காரணமாக, இன்னும் மூன்று மாத காலங்களின் பின்னர் இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய…

Read More

அமெரிக்க – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்த 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு (படங்கள் இணைப்பு )

( படங்கள்: ஜஹான்ஸர்  கான் ) அமெரிக்க - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 11 ஆவது கூட்டுக்குழு சந்திப்பு…

Read More

இன்று முதல் சிறை கைதிகளுக்கு தொலைபேசி

சிறைக்கைதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி மத்திய நிலையம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது. சமூகத்துடனும் குடும்பத்துடனுமான சிறைக்கைதிகளின் உறவை மேம்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் வரலாற்றில்…

Read More

பாலஸ்தீனை ஆதரியுங்கள்! (சிறப்புக்கட்டுரை)

காஸா - இஸ்ரேல் யுத்தம் முடிந்ததன் பின்னர் சர்வதே சத்தின் பார்வை பலஸ்தீனை நோக்கித் திரும்பியுள்ளது என்றே சொல்லவேண்டும். 65 வருடங்களாக பலஸ்தீன் மீது…

Read More

எயார் லங்கா விமானத்தில் கோளாறு: 122 பயணிகள் உயிர் தப்பினர்

கொழும்பிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற எயார் லங்கா விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சென்னை…

Read More

குடும்ப அரசியலை விரட்ட இந்து – சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும்: பொது பல சேனா

நாட்டுக்குள் நிலவும் குடும்ப அரசியலை இல்லாதொழிப்பதற்கும் இலங்கையை ஆட்சி செய்யும் கருப்பு வெள்ளையர்களை விரட்டியடிக்கவும் இந்து – சிங்கள இனத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று…

Read More