“ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி” வருடாந்த பொதுக் கூட்டம்

“ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி” வருடாந்த பொதுக் கூட்டம்

அண்மையில் இடம்பெற்ற, ரயில்வே குடியிருப்பாளர் நலன்புரி வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கோறளைப் பற்று
புத்தளம் நுரைச்சோலையில் பிராந்திய பொலிஸ் நிலையம்

புத்தளம் நுரைச்சோலையில் பிராந்திய பொலிஸ் நிலையம்

இலங்கை பொலிஸ் துறையின் 150 தினத்தை முன்னிட்டு புத்தளம் நுரைச்சோலை நகரில் (அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில்) பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா அதிபர் பூஜித வெயசுந்தர அவர்களின் தலைமையில் நேற்று (18) மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி
அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

அழிவடைந்துபோன குளங்களை புனரமைக்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக  இடம்பெற்ற கொடூர யுத்தம் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை கொடூரமாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வடமாகாணத்திலே யாழ்குடாவில் வாழ்ந்த சிங்கள மக்களில் பெரும்பாலானோர், யுத்தம் முளைவிடத் தொடங்கிய காலத்திலேயே
அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் வழங்கும் நிகழ்வு

அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் வழங்கும் நிகழ்வு

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கலாவெவ, அமுனவெட்டிய அன்நூர் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தகரக்கூடாரம் (ஹட்) வழங்கும் நிகழ்வின் போது.
ஆசிரியர் விடுதிக்கான அடிகல் நாட்டு விழா

ஆசிரியர் விடுதிக்கான அடிகல் நாட்டு விழா

முசலி தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு தங்குமிட விடுதிக்கான அடிகல் நாட்டு விழா நேற்று (17) நடைப்பெற்றது.  இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் முசலி பிரதேசசபை உப தவிசாளர் பைரூஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  
அமைச்சர் றிஷாத் வியாயடிக்குளத்தைப் பார்வையிட்டபோது

அமைச்சர் றிஷாத் வியாயடிக்குளத்தைப் பார்வையிட்டபோது

மன்னார் மாவட்டத்தில் யுத்தகாலத்தில் தூர்ந்துபோன குளங்களை புனரமைப்பதற்கு அண்மையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமைக்கு அமைய,  அமைச்சர் றிஷாத் நேற்று (17) வியாயடிக்குளத்தைப் பார்வையிட்டபோது…
ஊடக அறிக்கை: உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

ஊடக அறிக்கை: உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்திற்குப் பதிலாக (P.T.A.), பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை(C.T.A)–((Counter Terrorism Act))கொண்டுவர உத்தேசித்துள்ளது. இப்புதிய சட்டம் தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்க்கும்,உத்தேசித்துள்ள புதிய சட்டத்திற்குமிடையில் (C.T.A.) எந்தவித வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. புதிய சட்டத்திற்கான முயற்ச்சிகளை முதன்
ஊடக அறிக்கை; முஸ்லிம் தனியார் சட்டம்

ஊடக அறிக்கை; முஸ்லிம் தனியார் சட்டம்

  விவாகம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய முஸ்லிம் தனியார் சட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இதில் மாற்றங்களை கொண்டுவர சில பெண்ணிய அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.முஸ்லீம் தனியார் சட்டம் என்பது இறைவனாலும் இறை தூதராலும் வகுக்கப்பட்ட சட்டங்களுக்கமைய தொகுக்கப்பட்ட
இலங்கை அரசும் – பலஸ்தீனமும்

இலங்கை அரசும் – பலஸ்தீனமும்

ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோவினால், ஜெருசலத்தின் அல்-அக்ஸா புனித பூமியில் முஸ்லிம்களுக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அங்கு யூதர்களுக்கு எத்தகைய உரிமைகளும் இல்லையென்றும் அவை முஸ்லிம்களின் பொதுச்சொத்துக்கள் என்றும் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை அரசு ஆதரவளிக்காமல் விலகி நின்றமை
நாச்சியாதீவு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

நாச்சியாதீவு விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

நாச்சியாதீவு படையப்பா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.
மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

மீள்குடியேற்ற கிராமமான மன்/கூழாங்குளம் அ.மு.க.பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் இன்று (17) அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது…
மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் தொடர்பில் ஆராய்வு!

மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் தொடர்பில் ஆராய்வு!

மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்துக்கு பெருந்தடையாக இருக்கும் காணிப் பிரச்சினை தொடர்பிலான விவகாரங்களை தீர்ப்பது தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில், முசலிப் பிரதேச சபையில் இன்று காலை (17/10/2016) உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் அரசாங்க அதிபர்