மஸ்ஜிதுல்குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் திறந்து வைப்பு

மஸ்ஜிதுல்குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் திறந்து வைப்பு

மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல்குலபாஉர் – ராஷிதீன் பள்ளிவாசல் நேற்று (14/10/2016) திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாரக்தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்புவிழாவில், பிரதம விருந்தினராக அமைச்சர்றிசாத் பதியுதீன் பங்கேற்று, பள்ளிவாசலைத் திறந்து வைத்தார். கௌரவ
உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் விழா

உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கௌரவ அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களால் உயிலங்குளம் முகைதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14) இடம் பெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களும்
ஆசூராவில் நடந்த கர்பலா! ஆட்சி மாற்றத்தின் ஒளிநிலா!

ஆசூராவில் நடந்த கர்பலா! ஆட்சி மாற்றத்தின் ஒளிநிலா!

‘தீனைக்’;காக்கவும்,    தீனின் தலைமைத்துவத்தைக் காக்கவும் ‘அஹ்லுல் பைத்‘ என்னும் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) இரத்த உறவுகளின் உயிர்த்தியாகத்தால் ஏற்றப்பட்ட தீனின் தீபமே கர்பலா. அது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு  புகட்டிய  அறிவு நாதம். இன்றைய அரசியல் வரலாற்றில் ‘குலபாயேராசிதீன்கள்‘ ஆட்சியின் பின்வந்த உமைய்யா
இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம் திருமணச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் திருமண விடயத்தில் எழுந்தமானமாகவும், மனம்போன
மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் இஷாக் ரஹ்மான் MP

மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் இஷாக் ரஹ்மான் MP

இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் வடமத்திய மாகாணத்தில் அதி சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்து கொண்டார்.
விவசாயப் பெண்கள் மாநாடு

விவசாயப் பெண்கள் மாநாடு

விவசாயப் பெண்கள் மாநாடு நேற்று (13) முற்பகல் அனுராதபுரம் கல்னேவ மகாவலி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விவசாய ஓய்வூதியம் வழங்குதல், விவசாய சங்கங்களுக்கு விவசாய காப்புறுதி சபையின் பிரதிநிதி பதவி வழங்குதல், ‘கெத்தட்ட
முன்னாள் முசலிப் பிரதேச உதவித் தவிசாளர் பைரூஸின் நன்றி மடல்

முன்னாள் முசலிப் பிரதேச உதவித் தவிசாளர் பைரூஸின் நன்றி மடல்

2016-10-08,09 தம்பபண்ணியில் இடம்பெற்ற 26 வருட இடம்பெயர்வு ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பிரதம அதிதியாக வருகை தந்த கைத்தொழில் வாணிப அமைச்சர் தேசியத்தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் சகோதரர் ரியாஜ் பதியுதீன் அவர்களுக்கும் அல்ஜெஸீரா விளையாட்டுக்கழகம், தம்பபண்ணி இளைஞர்கள்
ஆதில் பாக்கிர் மாக்காரின் மறைவு குறித்து அமைச்சர் றிசாத் அனுதாபம்!  

ஆதில் பாக்கிர் மாக்காரின் மறைவு குறித்து அமைச்சர் றிசாத் அனுதாபம்!  

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நான்காவது மகன் ஆதில் வபாத்தான செய்தியறிந்து, தான் மிகுந்த கவலை கொள்வதாகவும், அவரது குடும்பத்தாருடன் இணைந்து இந்த வேதனையைத் தானும் பகிர்ந்துகொள்வதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.   ஆதில் பாக்கிர் மாக்கார் கொழும்பு,
கல்வி நிலை மேம்பாடடைய அரசியல்வாதிகள், தனவந்தர்கள், ஆர்வலர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்

கல்வி நிலை மேம்பாடடைய அரசியல்வாதிகள், தனவந்தர்கள், ஆர்வலர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்

முஸ்லிம் சமூகம் கல்வி நிலையில் உயர் நிலை அடைய வேண்டுமானால் அந்த சமூகத்தைச் சார்ந்த அரசியல்வாதிகள், தனவந்தர்கள் மற்றும் கல்வியில் ஆர்வங்கொண்ட சிவில்சார் அமைப்புக்கள் ஆகியவை ஒரே நேர்கோட்டில், ஒருமித்து பயணிக்க வேண்டியது இன்றியமையாத்தென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கண்டி
LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் நியமிப்பு

LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் நியமிப்பு

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும்,மெட்றோ போலியன் கலாசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் அவர்கள். லங்கா அசோக் லெலன்ட் நிறுவனத்தின் LANKA ASHOKE LEYLAND (PVT) LTD இன் தலைவராக வர்த்தக
மனற்குன்று பிரதேசத்தில் நிரந்தர வீட்டினை வழங்க நடவடிக்கை

மனற்குன்று பிரதேசத்தில் நிரந்தர வீட்டினை வழங்க நடவடிக்கை

நேற்று முன்தினம் (11.10.2016) இரவு மனற்குன்று பிரதேசத்தில் வீடோன்று எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இதனை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட பிரதான அமைப்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான தொழிலதிபர் அலி சப்ரி, கோவில் நிர்வாகம் மற்றும் ஊர்
ACJU – கண்டிகிளை நிர்வாகசபை அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

ACJU – கண்டிகிளை நிர்வாகசபை அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டி கிளை நிர்வாகசபை அங்கத்தவர்களுடன் இன்று காலை (13) இடம்பெற்ற சந்திப்பின்போது.