புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்து

புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்து

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு அவர்களின் பெற்றோர்கள் ,கற்பித்த ஆசிரியர்கள் , அதிபர்களுக்கும் , சித்தியடைய உதவிய அனைவருக்கும் எனது
சித்தியடைந்த மாணவர்களுக்கு றிப்கான் பதியுதீன் வாழ்த்து

சித்தியடைந்த மாணவர்களுக்கு றிப்கான் பதியுதீன் வாழ்த்து

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சையில் சிறந்த முறையியல் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் தெரிவித்தார் அத்தோடு குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளில் கூடிய கவனம்
தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதான அபிவிருத்தி

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத்தலைவருமான  அப்துல்லா மஃறூப்பின்  பன்முகப்படுத்தப்பட்ட 500,000.00 ரூபாய் நிதியின் மூலம் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மைதானத்துக்கான பாதுகாப்பு வேளி அமைப்பதற்காண அடிக்கல் நடும் நிகழ்வு 01.10.2016 அன்று இடம்பெற்றது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
வட்டக்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்

வட்டக்கண்டல் பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வட்டக்கண்டல் ரெக்பானா பிரதேசத்தில் புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ் வீடுகளுக்கு சீரான பாதையும், மின்சார வசதிகளும் ஏற்படுத்தி கொடுப்பதற்
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

மீனவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

அமைச்சர் றிசாத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தொண்டு நிறுவனம், விடத்தல்தீவு, கோதாவரிகட்டில் நிர்மாணித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்ட “மக்தூம் விலேஜ்”  கிராமத்துக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் மீண்டும் விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு மீள்குடியேறியுள்ள மக்களின்
புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத்

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளைப் பெற்று சித்தியடைந்த, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,  பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் உங்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அனைவரினதும் எதிர்காலம் ஒளிமயமாக
உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!

05.10.2016 எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக சேவைகளில் ஈடுபாடும் உள்ளவர்களுக்கும்  முன்னரிமை வழங்கப்படும்.. விருப்பமுள்ள விண்ணப்பதாரிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் உள்ளூராட்சிசபை, தேர்தல்
தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக –  சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர விஷேட விரிவுரையாளர்கள் மூலம் பயிற்றுவித்து வருகை தந்த சுமார் 2000 சிறுவர்களுக்கு Led magic watch.
இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்-  அமைச்சர் றிஷாத்

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்-  அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்    – இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற மீனவர்கள், இன்னும் கஷ்டங்களையே சந்தித்து வருவதாகவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனை புனித
வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா (வீடியோ)

வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா (வீடியோ)

அடம்பன், பள்ளிவாசல்பிட்டி, மருதோண்டுவான், வேளாகுளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி. ரோஹிணி தலைமையில் நடைபெற்றபோது, பிரதம அதிதியாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த
தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளரும், அமைச்சர் றிசாத் பதியுதீனின் குருநாகல் மாவட்ட பிரதம இணைப்பாளருமான அசார்தீன்