Breaking
Fri. Dec 5th, 2025
-ஊடகப்பிரிவு-
கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான உடையார், நஸார் மற்றும் ஹனீபா ஆகியோர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.
இம்மூவரும் உடுநுவர பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான நியமணப்பத்திரத்தில் இன்று காலை (19) கைச்சாத்திட்டனர். இதன்போது கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஹம்ஜாட், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
 

Related Post