Breaking
Mon. Dec 15th, 2025

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் 
அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மாவட்ட காரியாலய முன்றலில் (கிண்ணியா புஹாரி சந்தி) திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார , மாகாண எல்லைநிர்னயங்கள்தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் மற்றும் அப்பிரதேச கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விளக்கங்களை பெற்றுகொண்டனர்.

Related Post