Breaking
Mon. Dec 8th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் முயற்சியினால்  உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் ஊடாக நேற்றுகாலை மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள
15 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான முதல்கட்ட காசோலை வழங்கும் நிகழ்விவு  மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் மீள்குடியேற்ற செயணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் றஹ்மான், முன்னாள் மாந்தை பிரதேசபை உறுப்பினர் ரியாப் மற்றும்  மடு பிரதேச செயலாளர் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் விட்டுத்திட்ட பயணாளிகளும் கலந்துகொண்டனர்.

Related Post