Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தபட்டுள்ள நிதியில் இருந்து மன்னார் பிரதேசத்திற்கான. மக்களின் அனைத்து தேவைகளையும் கேட்டரிந்து WRDS மாதர் சங்கத்தினருக்கும் அதே போன்று பல அமைப்பினருக்கும் அமைச்சரின் நிதியில் இருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மன்னார்  DS OFFICE ஊடாக பல அமைப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவுக்கு வருகை தந்த முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரதியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்களும் அதே போன்று மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அவர்களும் மற்றும் வடமாகாண இளைஞ்சர் சேவைகளின் பணிப்பாளரும் மன்னார் மாவட்ட அமைச்சருடைய இணைப்பாளர் முனவ்பர் சேர் அவர்களும் அதே போன்று மன்னார் நகர சபை உறுப்பினர் நௌசீன் அவர்களும் அதே போன்று மன்னார் பிரதேச சபை உறுப்பினர் டிப்னா குறூஸ் அவர்களும் அதே போன்று அமைச்சருடைய பிரதேச இணைப்பாளர் ரஹீம் அவர்களும் கலந்து கொண்டு அந்த பொருட்களை கையழித்தனர்..

Related Post