Breaking
Fri. Dec 5th, 2025

காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு நான்கு குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் உயிர் சேதம் குறித்து எந்தவித தகவல்களும் இல்லை.

Related Post