Breaking
Sat. Dec 6th, 2025

தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், ‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் – ஆயிரம் அறுவடை’ என்ற தொனிப்பொருளில் நடாத்தப்படும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மொனராகலையில் நேற்று (29) ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அங்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான பல்வேறு அரச நிறுவனங்களின் கண்காட்சிக் கூடங்களுக்கும் அமைச்சர் விஜயம் செய்தார்.

-ஊடகப்பிரிவு-

Related Post