அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் கடற்கரை வீதியில் மழை காலங்களில் கடல் நீர் கரையை நோக்கி வருவதை தடுப்பதற்காக தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் கடற்கரை வீதியில் மழை காலங்களில் கடல் நீர் கரையை நோக்கி வருவதை தடுப்பதற்காக தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
