கிழக்கு மாகாண சபை முதல்வர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

கிழக்கு மாகாண சபை முதல்வர் பிரியந்த பத்திரண, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார்.

கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.