Breaking
Sun. Dec 14th, 2025
கிழக்குவானம்” முஸ்தபா மௌஜுதின் “கீழ்த்திசைக்காற்று” கவிதை நூல் வெளியீட்டு விழா, இன்று  மாலை (20) தோப்பூரில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
 
கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் வடமாகாண முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உட்பட கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

Related Post