Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் 1.3 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில், சாஹிராக் கல்லூரி உட்பிரவேச பாதையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் பந்து ஜயசேகர, கல்லூரி பிரதி அதிபர் கமர்தீன், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் கபீர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

(ன) 

Related Post