Breaking
Sun. Dec 7th, 2025

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் ம.நு.ப. பிரதேச செயலகத்திற்குரிய கொட்டியாவ சந்தியிலிருந்து துலாவெலி சந்தி வரையான 03 K.M சேதமடைந்த பாதை புனரமைப்புப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிற்குப் பதிலாக கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.R.M. தாரிக் அவர்கள் ஆரம்பித்து வைக்கும் போது

Related Post