Breaking
Sun. Dec 7th, 2025

இன்று (4)டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி முசலி முத்துரிப்புத்துறை கிராமத்தில் இன்று இடம்பெற்றது.

முசலி பிரதேச சபை தவிசாளர் கலீபத் சுபிஹான் தலைமையில் PHI முசலி பிரதேச சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து, முசலி பிரதேச சபை ஊழியர்கள் மூலமாக இந்த சிரமதானப் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில் முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர் முகுசீன் றைசுத்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் J.பாயிஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post