Breaking
Sun. Dec 14th, 2025

பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலுள்ள கணனி விற்பணை நிலையத்தில் இன்று காலை பரவிய தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post