Breaking
Fri. Dec 5th, 2025
-ஊடகப்பிரிவு-

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து  மாபெரும் மக்கள் பேரணியோடு தேர்தல் பிரசார   பொதுக்கூட்டம்  அண்மையில் புத்தளத்தில்  வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளரும், வேட்பாளருமான அலி சப்ரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினரும்,
அமைப்பாளருமான  ஆப்தீன் எஹியா மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட  பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 

 

Related Post