Breaking
Fri. Dec 5th, 2025

கெபித்திகொல்லேவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட போகஸ்வெவ கிராம மக்களின் நீர், காணி, வீடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில், அப்பிரதேச மக்களுக்கும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் ARM.தாரிக், வீட்டுத்திட்ட அமைச்சின் அனுராதபுர மாவட்ட உயர் அதிகாரி (பொறியியலாளர்) என்போர் கலந்துகொண்டிருந்தனர்

Related Post