Breaking
Sat. Dec 6th, 2025

கல்பிட்டி பிரதேசத்துக்குட்பட்ட கொத்தாந்தீவு வட்டாரம், பெருக்குவட்டான் கிராமத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிர்வாகத் தெரிவுக் கூட்டம் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியாவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், கனமூலை வட்டார அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான பைசர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

(ன)

Related Post