Breaking
Fri. Dec 5th, 2025

மன்னார் நகர சபைக்கு உற்பட்ட கிராமங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களினால் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 36.5 மில்லியன் நிதியில் இருந்து செய்யப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் ரஹ்மான் நகரசபை உறுப்பினர் நௌசீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…

Related Post