மன்னார் மாவட்ட சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர்கள் ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதுடன் அவர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.அதிகமான பொதுமக்ளும் பிரசன்னமாகி இருந்தனர்.



All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC