Breaking
Mon. Dec 8th, 2025

உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். . இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் “அலி”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.

பின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணெய்யைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக காணப்படுகிறது. இவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்

Related Post