Breaking
Fri. Dec 5th, 2025

மாந்தை மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வன்னி அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின் கீழ் R. D. D. திணைக்களத்தினால் G. L. P. ஒப்பந்தகாரர்களிடம் வேலை கொடுக்கப்பட்டு தற்போது பள்ளிவாசல் பிட்டி ஊடாக நாயாற்று வெளி பாதையின் ஒரு பகுதி புனர்நிர்மான பணிகளை செய்வதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்றது.

Related Post