Breaking
Fri. Dec 5th, 2025

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட காக்கையங்குளம், இரனை இளுப்பைக்குளம் மற்றும் மதீனா நகர் ஆகிய கிராம மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று  (11) சந்தித்துக் கலந்துரையாடினார்.

Related Post