Breaking
Sat. Dec 6th, 2025

முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Post