Breaking
Sat. Dec 6th, 2025

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் வைபவம் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கைத்தொழில் அதிகாரசபையின் அதிகாரி சாஹிர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

Related Post