Breaking
Fri. Dec 5th, 2025

வவுனியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான முக்கிய சந்திப்பு இன்று (29) வவுனியா இந்திரன் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார்.

வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி பெரும் மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது எதிர்காலத்தில் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு உரியதிர்வு பெற்று தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்…

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜயதிலக்க அமைச்சரின் வவுனியான மாவட்ட இணைப்பாளர்களான முத்துமுகம்மட்,அப்துல் பாரி உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்… 

Related Post