விசாரணையில் மாற்றமில்லை!

இலங்கையில் ஆட்சி மாறினும் ஐ.நா முடிவில் மாற்றமில்லை என ஐ.நா மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.