Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில், இளம் பெண்களுக்கான முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில், கணவரை இழந்த விதவை பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்துக்கமைய, சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,கொழும்பில் இன்று (06/ 12/ 2017 ) இடம்பெற்றது.

 

 

 

Related Post