Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்பட்டது. அந்தவகையில், நிந்தவூர் பிரதேச சபையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
 
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், உபதவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
 
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Related Post